3 நாள் பட்டறை | 3 Day Training Workshop
“வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் அறிமுகப் பயிற்சி பட்டறை ”
தனிமனித விடுதலை தற்சார்பிலிருந்து துவங்குகிறது..
எல்லாவற்றையும் பணமாக பார்க்கும் மனோபாவத்தைமக்களிடம் பரப்பிய உலகமயமாக்கல் என்ற அதிகாரம் இனி தோற்கும்…ஏனெனில், மக்கள் “இயற்கைக்குத் திரும்பும் பாதையை” கண்டறிந்து விட்டனர்.
– கோ.நம்மாழ்வார்
இப் பயிற்சியில்
- இயற்கை வழி வேளாண்மை , மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல், மழை நீர் அறுவடை, உயிர்வேலி, ஒருங்கிணைந்த பண்ணை, இடுபொருள் செய்முறை பயிற்சி , களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் , கால் நடை பராமரிப்பு ,
- நிலங்களை தேர்வு செய்தல், காடு வளர்ப்பு
- மரபு விளையாட்டு, ஆகியவை இடம்பெறும் .
- பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
- இப்பயிற்சி மாதத்தின் முதல் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் முன்றாவது வெள்ளி, சனி, ஞாயிறு, தொடர்ந்து நடைபெரும்
- பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் .
- பயிற்சியில் குறைந்த 40 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
- பயிற்சி நன்கொடை : ரூ 2300/-
- தங்குமிடம் உணவு வழங்கப்படும்.
- நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :
வங்கி கணக்கு எண் :
Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor branch, Karur(Dt) , Tamil Nadu .
முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
முன்பதிவுக்கு: 9445879292