Trainings

Recent Training Workshops

  • தேனீவளர்ப்பு பயிற்சி (26-02-23) (3/19/2023)

    வானகம் மற்றும் SKM இயற்கை தேன் பண்ணை

    இணைந்து நடத்தும்

    தேனீவளர்ப்புபயிற்சி ( 26.03.2023 )
    1. விவசாயத்தில் தேனீக்களின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்
    2. மாடி தோட்டம், வீட்டு தோட்டத்தில் தேனீ வளர்ப்பது எப்படி ?
    3. தேனில் மதிப்புகூட்டுதல் எப்படி ?
    4. மகரந்தம் ( ம ) அரசகூழ் ( Royal jelly ) எடுப்பது போன்று பயிற்சிகள் வழங்கப்படும்.

    நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

    பயிற்சி பங்களிப்பு : ரூ.500/-
    ( உணவு வழங்கப் படும்)

    இடம் : SKM Honey, மாரியம்மன் கோவில் தெரு, சின்ன பகண்டை, பண்ருட்டி தாலுகா, கடலூர்.

    முன்பதிவு செய்ய : +91 8344472966

  • வானகத்தில் 3 நாள் பயிற்சி – 17-19 March (3/7/2023)

    வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி : 17.3.2023 முதல் 19.3.2023 வரை .

    அடி காட்டுக்கு.
    நடு மாட்டுக்கு..
    நுனி வீட்டுக்கு…
    கோ.நம்மாழ்வார்

    நம்மாழ்வாரின் நோக்கங்கிறது…

    இரசாயன யூரியாவில் 42% நைட்ரஜன் தான் உள்ளது. ஆனால் அண்டவெளியில் 78% நைட்ரஜன் உள்ளது. 
    
        ஆய்வு செய்து தக்கை பூண்டு, சணப்பு,கொத்தவரை போன்ற பல பயிறுவகைகளும், அகத்தி, சவுண்டால், கிளரிசிடியா போன்ற மர வகைகளும்,  கொளுஞ்சி, எருக்கு, நெய்வேலி காட்டாமணக்கு போன்ற செடிகள் உட்பட 12000 செடிகள், செடியின் வேரில் வாழும் நுண்ணுயிர்கள் காற்றிலுள்ள நைட்ரஜனை சேகரித்து தருகின்றன என்ற பட்டியலை இந்திய விஞ்ஞானிகள் தயாரித்து பட்டியலிட்டுள்ளனர்.
    
         ஆக இந்த 12000 செடிகளையும், நுண்ணுயிர்களையும் அழித்தால் தான் இராசாயன உரங்கள் விற்கும். அதற்குத் தேவையானதை இந்திய விஞ்ஞானிகள் செய்து விட்டனர். ஆகவே தான்  இன்று உயிரினப் பன்மையம்பற்றி பேச வேண்டியிருக்கிறது. 
    
      ஆகையால் இக்கருத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நாம் அனைவருக்கும் உள்ளது. அதற்கு ஏற்ற பயிற்சிகளையும், மாதிரிப் பண்ணைகளையும், மனிதர்களையும் உருவாக்கும் முயற்சி “ #வானகம்” நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 

    ⇒ பயிற்சி வருகிற
    17.3.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி
    19.3.2023 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.

    வானகம் நடத்தும்

    இப் பயிற்சியில் :
    ↣ இயற்கை வழி வேளாண்மை
    ↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
    ↣ மழை நீர் அறுவடை
    ↣ உயிர்வேலி
    ↣ ஒருங்கிணைந்த பண்ணை
    ↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
    ↣ களப்பயிற்சி
    ↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
    ↣ கால் நடை பராமரிப்பு
    ↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
    ↣ மரபு விளையாட்டு* ஆகியவை இடம்பெறும்.

    பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

    ⇒ பயிற்சி நிகழ்விடம் :
    “வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
    சுருமான்பட்டி, கடவூர்,
    கரூர் மாவட்டம்.
    https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

    பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

    ⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable)
    ⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

    நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்
    Nammalvar Ecological Foundation :
    A/C No: 137101000008277
    IFSC Code : IOBA0001371
    Bank Name : Indian Overseas Bank,
    Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

    (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)

    முன்பதிவு அவசியம்.
    தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
    முன்பதிவுக்கு அழைக்க : 8668098492, 8668098495, 9445879292

    குறிப்பு :
    ⇛ வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
    ⇛ பாலித்தின் பைகள்
    ⇛ சோப்பு
    ⇛ ஷாம்பு
    ⇛ பேஸ்ட்
    ⇛ கொசுவர்த்தி
    போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

    பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ ,
    வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

    களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

    பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
    நன்றி.

    வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
    https://vanagam.org
    https://vanagam.page.link/app

  • ஒருமாத இயற்கை வேளாண்மை பயிற்சி (3/5/2023)

    வானகம் நடத்தும்

    ஒருமாத இயற்கை வேளாண்மை பயிற்சி :
    நாள் : 10.3.2023 – 9.04.2023

    இப் பயிற்சியில் :
    ⇒ ஆண்டு முழுவதற்குமான காய்கறி மற்றும் கீரை சாகுபடிகள்
    ⇒ நிரந்தர வேளாண்மை
    ⇒ வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம்
    ⇒ ஏர் உழவு
    ⇒ கால்நடை வளர்ப்பு , தேனீ வளப்பு
    ⇒ பூச்சிகள் & களை மேலாண்மை
    ⇒ வளர்ச்சி ஊக்கிகள் தயாரிப்பு முறை
    ⇒ மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப் படுத்துதல்
    ஆகியவை இடம்பெறும்.

    பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

    ⇒ பயிற்சி நிகழ்விடம் :
    “#வானகம்” – #நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
    சுருமான்பட்டி, கடவூர்,
    கரூர் மாவட்டம்.

    தங்குமிடம் உணவு வழங்கப்படும்.
    ⇒ முன்பதிவு அவசியம்.

    தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
    பத்து நபர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்க இயலும்.

    முன்பதிவுக்கு: +91 95784 52993

    Whatsapp அனுப்ப : +91 9445879292

    வெளியிலிருந்து கொண்டுவரும்
    ⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
    ⇛ பாலித்தின் பைகள்
    ⇛ சோப்பு
    ⇛ ஷாம்பு
    ⇛ பேஸ்ட்
    ⇛ கொசுவர்த்தி
    போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

    பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
    களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

    பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு #சான்றிதழ் வழங்கப்படும்.

    இப்பயிற்சி #மார்ச் 10, 2023 முதல் ஏப்ரல் 9, 2023 வரை நடைபெறுகிறது.

    நன்றி
    https://vanagam.org
    https://vanagam.page.link/app

  • வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி : 3.3.2023 முதல் 5.3.2023 வரை . (2/19/2023)

    *தனிமனித விடுதலை என்பது*
    *தற்சார்பிலிருந்து தொடங்குகிறது*…
    கோ.#நம்மாழ்வார்

    #நம்மாழ்வாரின் நோக்கங்கிறது…

        *இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி உழவர்கள். நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற உழவர்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும்*.

           *அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம். #வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக் கொள்ளும்*.

    #வானகம் நடத்தும்
    *இப் பயிற்சியில்* :

    ↣ இயற்கை வழி வேளாண்மை
    ↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
    ↣ மழை நீர் அறுவடை
    ↣ உயிர்வேலி
    ↣ ஒருங்கிணைந்த பண்ணை
    ↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
    ↣ களப்பயிற்சி
    ↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
    ↣ கால் நடை பராமரிப்பு
    ↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
    ↣ மரபு விளையாட்டு* ஆகியவை இடம்பெறும்.

    *பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்*.

    ⇒ பயிற்சி வருகிற
    *3.3.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி*
    *5.3.2023 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது*.

    ⇒ பயிற்சி நிகழ்விடம் :
    *“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம்* ,
    சுருமான்பட்டி, கடவூர்,
    கரூர் மாவட்டம்.
    https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

    *பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது*.

    ⇒ *பயிற்சி நன்கொடை : ரூ 2,300/-* (non-refundable)
    ⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

    *நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்*
    Nammalvar Ecological Foundation :
    A/C No: 137101000008277
    IFSC Code : IOBA0001371
    Bank Name : Indian Overseas Bank,
    Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu
    *(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)*

    *முன்பதிவு அவசியம்.*
    தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
    முன்பதிவுக்கு அழைக்கவும் : 8668098492 8668098495 9445879292

    *குறிப்பு :*
    ⇛ வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
    ⇛ பாலித்தின் பைகள்
    ⇛ சோப்பு
    ⇛ ஷாம்பு
    ⇛ பேஸ்ட்
    ⇛ கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

    *பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ* ,
    *வெளியில் தங்கவோ அனுமதியில்லை* .

    களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

    *பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்*.
    நன்றி.

    *வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு* :
    https://vanagam.org
    https://vanagam.page.link/app

  • வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி : 17.2.2023 முதல் 19.2.2023 வரை (2/5/2023)

    வானகத்தில்
    மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை
    பயிற்சி : 17.2.2023 முதல் 19.2.2023 வரை .

    வேளாண்மை என்பது வியாபரமல்ல வாழ்வியல்
    கோ.#நம்மாழ்வார்

    #நம்மாழ்வாரின் நோக்கங்கிறது…

        *இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி உழவர்கள். நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற உழவர்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும்*.

           *அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம். #வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக் கொள்ளும்*.

    வானகம் நடத்தும்
    இப் பயிற்சியில்:

    ↣ இயற்கை வழி வேளாண்மை
    ↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
    ↣ மழை நீர் அறுவடை
    ↣ உயிர்வேலி
    ↣ ஒருங்கிணைந்த பண்ணை
    ↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
    ↣ களப்பயிற்சி
    ↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
    ↣ கால் நடை பராமரிப்பு
    ↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
    ↣ மரபு விளையாட்டு ஆகியவை இடம்பெறும்.

    பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

    ⇒ பயிற்சி வருகிற
    *17.2.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி*
    *19.2.2023 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது*.

    ⇒ பயிற்சி நிகழ்விடம் :
    *“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம்* ,
    சுருமான்பட்டி, கடவூர்,
    கரூர் மாவட்டம்.
    https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

    *பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது*.

    ⇒ *பயிற்சி நன்கொடை : ரூ 2,300/-* (non-refundable)
    ⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

    *நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்*
    Nammalvar Ecological Foundation :
    A/C No: 137101000008277
    IFSC Code : IOBA0001371
    Bank Name : Indian Overseas Bank,
    Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu
    *(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)*

    *முன்பதிவு அவசியம்.*
    தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
    முன்பதிவுக்கு அழைக்கவும் : *8668098492
    8668098495 9445879292

    *குறிப்பு :*
    ⇛ வெளியிலிருந்து கொண்டுவரும்                                                              உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
    ⇛ பாலித்தின் பைகள்
    ⇛ சோப்பு
    ⇛ ஷாம்பு
    ⇛ பேஸ்ட்
    ⇛ கொசுவர்த்தி
    போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

    *பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ* ,
    *வெளியில் தங்கவோ அனுமதியில்லை* .

    களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

    *பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்*.
    நன்றி.

    *வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு* :
    https://vanagam.org
    https://vanagam.page.link/app

  • வானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி : 3.2.2023 முதல் 5.2.2023 வரை (1/23/2023)

    மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி : 3.2.2023 முதல் 5.2.2023 வரை

    நீரை நிலத்தில் தேடாதீங்கய்யா…

    ஆகாயத்திலிருந்து பொழிய வையுங்கய்யா…

    கோ.#நம்மாழ்வார்

    *#நம்மாழ்வாரின் நோக்கங்கிறது*…

    இந்த நாட்டுல *உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி உழவர்கள். நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற உழவர்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும்*.

    அதே போல *என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம்*. இந்தப் பணியை *நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம்*.

    #வானகம் *எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக் கொள்ளும்.*

    #வானகம் நடத்தும்

    *இப்பயிற்சியில்* :

    ↣ இயற்கை வழி வேளாண்மை

    ↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்

    ↣ மழை நீர் அறுவடை

    ↣ உயிர்வேலி

    ↣ ஒருங்கிணைந்த பண்ணை

    ↣ இடுபொருள் செய்முறை பயிற்சி

    ↣ களப்பயிற்சி

    ↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்

    ↣ கால் நடை பராமரிப்பு

    ↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு

    ↣ மரபு விளையாட்டு* ஆகியவை இடம்பெறும்.

    *பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.*

    ⇒ பயிற்சி வருகிற

    *3.2.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி*

    *5.2.2023 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது*.

    ⇒ பயிற்சி நிகழ்விடம் :

    *“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம்* ,

    சுருமான்பட்டி, கடவூர்,

    கரூர் மாவட்டம்.

    https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

    *பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.*

    *பயிற்சி நன்கொடை : ரூ 2,300/-* (non-refundable)

    *தங்குமிடம் உணவு வழங்கப்படும்*.

    *நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்*

    Nammalvar Ecological Foundation :

    A/C No: 137101000008277

    IFSC Code : IOBA0001371

    Bank Name : Indian Overseas Bank,

    Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

    (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)

    *முன்பதிவு அவசியம்*.

    தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .

    *முன்பதிவுக்கு அழைக்கவும்* :

    *8668098492, 8668098495 944587929*

    *குறிப்பு* :

    ⇛ வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது

    ⇛ பாலித்தின் பைகள்

    ⇛ சோப்பு

    ⇛ ஷாம்பு

    ⇛ பேஸ்ட்

    ⇛ கொசுவர்த்தி

    போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

    *பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ ,

    வெளியில் தங்கவோ அனுமதியில்லை* .

    களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

    *பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்*.

    நன்றி.

    வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

    Home

    https://vanagam.page.link/app

  • ஒருமாத இயற்கை வேளாண்மை பயிற்சி (1/20/2023)

    வானகம் நடத்தும்

    ஒருமாத இயற்கை வேளாண்மை

    பயிற்சி :

    நாள் : 28.1.2023 – 28.02.2023

    இப் பயிற்சியில் :
    ⇒ ஆண்டு முழுவதற்குமான காய்கறி மற்றும் கீரை சாகுபடிகள்
    ⇒ நிரந்தர வேளாண்மை
    ⇒ வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம்
    ⇒ ஏர் உழவு
    ⇒ கால்நடை வளர்ப்பு , தேனீ வளப்பு
    ⇒ பூச்சிகள் & களை மேலாண்மை
    ⇒ வளர்ச்சி ஊக்கிகள் தயாரிப்பு முறை
    ⇒ மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப் படுத்துதல்
    ஆகியவை இடம்பெறும்.

    பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

    ⇒ பயிற்சி நிகழ்விடம் :
    “#வானகம்” – #நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
    சுருமான்பட்டி, கடவூர்,
    கரூர் மாவட்டம்.

    தங்குமிடம் உணவு வழங்கப்படும்.
    ⇒ முன்பதிவு அவசியம்.

    தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
    பத்து நபர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்க இயலும்.
    முன்பதிவுக்கு: +91 95784 52993
    Whatsapp அனுப்ப : +91 9445879292

    வெளியிலிருந்து கொண்டுவரும்
    ⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
    ⇛ பாலித்தின் பைகள்
    ⇛ சோப்பு
    ⇛ ஷாம்பு
    ⇛ பேஸ்ட்
    ⇛ கொசுவர்த்தி
    போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

    பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
    களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

    பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

    இப்பயிற்சி சனவரி 28, 2023 முதல் பிப்ரவரி 28, 2023 வரை நடைபெறுகிறது.

    நன்றி
    https://vanagam.org
    https://vanagam.page.link/app

  • மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி : 20.1.2023 முதல் 22.1.2023 வரை . (1/10/2023)

    *எவனொருவன் இயற்கையிலிருந்து மிகக் குறைவாக நுகர்கிறானோ? அவனே போற்றத் தகுந்தவன்*…
    கோ.#நம்மாழ்வார்

    #நம்மாழ்வாரின் நோக்கங்கிறது…

        *இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி உழவர்கள். நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற உழவர்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும்*.

           *அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம். #வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக் கொள்ளும்*.

    #வானகம் நடத்தும்

    இப் பயிற்சியில் :

    ↣ இயற்கை வழி வேளாண்மை
    ↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
    ↣ மழை நீர் அறுவடை
    ↣ உயிர்வேலி
    ↣ ஒருங்கிணைந்த பண்ணை
    ↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
    ↣ களப்பயிற்சி
    ↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
    ↣ கால் நடை பராமரிப்பு
    ↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
    ↣ மரபு விளையாட்டு* ஆகியவை இடம்பெறும்.

    *பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்*.

    ⇒ பயிற்சி வருகிற
    *20.1.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி*
    *22.1.2023 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது*.

    ⇒ பயிற்சி நிகழ்விடம் :
    *“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம்* ,
    சுருமான்பட்டி, கடவூர்,
    கரூர் மாவட்டம்.
    https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

    *பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது*.

    ⇒ *பயிற்சி நன்கொடை : ரூ 2,300/-* (non-refundable)
    ⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

    *நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்*
    Nammalvar Ecological Foundation :
    A/C No: 137101000008277
    IFSC Code : IOBA0001371
    Bank Name : Indian Overseas Bank,
    Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu
    *(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)*

    *முன்பதிவு அவசியம்.*
    தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
    முன்பதிவுக்கு அழைக்கவும் : *8668098492
    8668098495 9445879292

    *குறிப்பு :*
    ⇛ வெளியிலிருந்து கொண்டுவரும்                                                              உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
    ⇛ பாலித்தின் பைகள்
    ⇛ சோப்பு
    ⇛ ஷாம்பு
    ⇛ பேஸ்ட்
    ⇛ கொசுவர்த்தி
    போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

    *பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ* ,
    *வெளியில் தங்கவோ அனுமதியில்லை* .

    களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

    *பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்*.
    நன்றி.

    *வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு* :
    https://vanagam.org
    https://vanagam.page.link/app

  • #நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் (1/7/2023)

    #நம்மாழ்வார் ஐயாவின் 9வது நினைவு நாள்

    ஜனவரி 1, 2023ல் கரூர் மாவட்டம் கடவூர் #வானகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது..

    May be an image of 4 people

    இந்நிகழ்வில் தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் ஐயாவின் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள், முன்னோடி இயற்கை உழவர் பெருமக்கள், கடவூர் ஜமின்தார் மற்றும் உள்ளூர் பெருமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிகழ்வு நம்மாழ்வார் ஐயாவுக்கு அஞ்சலி செலுத்தி, இயற்கை வாழ்வியல் உறுதி மொழியோடு தொடங்கியது..

    பின் பறையிசை முழங்க மீனா நம்மாழ்வார் அவர்கள் தன் தந்தையின் (ஐயாவின்) நினைவுகளோடு, குழந்தை வளர்ப்பு முறை பற்றியும் நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்..

    அதன்பின் வானகத்தின் நோக்கம், செயல்பாடுகள் பற்றியும் விளக்கப்பட்டது.

    முன்னோடி இயற்கை உழவரும் ஐயாவின் நண்பருகளுமாகிய திருவாளர்கள் நசியனூர் மோகன சுந்தரம், கா. க. இரா. லெனின் மற்றும் செந்தில் நாயகம் ஆகியோர் மறைவை நினைவுக்கூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும் முன்னோடி உழவரும், அறிவர் பாரம்பரிய விதை வங்கியின் ஒருங்கிணைப்பாளரும் சித்த மருத்துவர் #சரவணன் அவர்களும் மற்றும் பல உழவர்களும் பாரம்பரிய நெல்லின் மருத்துவ பண்புகள் குறித்தும் விளக்கினார்கள்.

    திரு. மருதையப்பன் அவர்கள் சிறு(கருந்)தானியங்களின் சிறப்பும், மருத்துவத் தன்மை குறித்தான அனுபவங்களை பகிர்ந்தார். மரம் தங்கசாமி அவர்களின் மகன் திரு.கண்ணன் அவர்கள் மரம் வளர்ப்பு, காடு வளர்ப்பின் அவசியம் குறித்து பேசினார்.

    #தன்னாட்சி அமைப்பின் திரு. நந்தகுமார் அவர்கள் கிராம மற்றும் நகர சபைகள் அதன் மூலம் மக்கள் அடையக்கூடிய பலன்கள் குறித்தான அனுபவங்களை பகிர்ந்தார்..

    மேலும் #நிகர்-கலைக்குழவின் பறையிசை மற்றும் சிந்தனை தூண்டும் சமூக நாடகமும்… சமூகத்தில் தனிநபர் சுதந்திரத்திற்கு எதிராக இன்று நடக்கும் தாக்குதல் குறித்தான #பாரதி_கண்ணன் குழுவினரின் மக்கள் பங்கேற்பு விழிப்புணர்வு நாடகமும், மரபு கருவிகள் பயன்படுத்தி தொல்லிசை பயணி சவுண்ட் #மணி அவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    லெமூரியா வர்மக்களரி அடிமுறை சிலம்ப கூட்டமைப்பு சார்பாக சிறுவர்கள் மாணவர்களின் சிலம்பம், ஈட்டி , வாள்வீச்சு விளையாட்டுக்கள் நிகழ்ந்தது .

    மேலும் முன்னோடி உழவர்கள் உற்பத்தி செய்த & சேகரித்த மரபு விதைகளின் கண்காட்சியை அறிவர் விதை வங்கி, காட்டுயானம் கரிகாலன், சிவகாசி தேன்கனி உழவர் குழுவினர் & #தமிழ்நாடுவிதைசேகரிப்பாளர்கள்_கூட்டமைப்பு……. குழுவினர் என அனைவரும் இணைந்து பல அறிய ரக விதைகளை காட்சிபடுத்தப் படுத்தினார்கள்.

    #தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மரபு நாட்டு காய்கறி விதைகள் பகிரப்பட்டது .

    மேலும் #சித்தமருத்துவர் திரு. அன்புச்செழியன் அவர்கள் மூலிகைகள் கண்காட்சியும், வீட்டு கழிவுகளை எளிமையாக உரமாக்கும் தொழில்நுட்பதை திரு.இஸ்மாயில் அவர்களின் விளக்கமும், மாதிரிகளும் காட்சிபடுத்தப் பட்டது.

    #வானகம் பண்ணையை பார்வையிடல், பண்ணையில் விளைந்த இயற்கை வழி உணவுப் பொருட்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பலரும் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

    காலை, மதியம் இயற்கை உணவுகளை திரு.அங்கப்பன் ஐயா & சாரதி குழுவினர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

    நிகழ்வுகளை வானகம் குழுவினர் & தன்னார்வலர்கள் இணைந்து சிறப்பாக வழிநடத்தினார்கள்..

    நம்மாழ்வார் ஐயாவின் நோக்கத்தை அனைவரும் இணைந்து செயல்படுத்துவோம். அடுத்த தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுப்போமாக..

    நன்றி..

  • (12/22/2022)

    மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை

    பயிற்சி : 6.1.2023 முதல் 8.1.2023 வரை .

     

    மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை

    பயிற்சி : 6.1.2023 முதல் 8.1.2023 வரை .

    #நம்மாழ்வாரின் நோக்கங்கிறது…

    இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி உழவர்கள். நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற உழவர்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும்.

    அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம். #வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக்கொள்ளும்.

    #வானகம் நடத்தும் இப் பயிற்சியில்* :

    ↣ ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை

    ↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்

    ↣ மரபு விளையாட்டுகள்

    ↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்

    ↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு

    ↣ பண்ணை வலம்/ உயிர்வேலி

    ↣ ஒருங்கிணைந்த பண்ணையம்

    ↣ இடுபொருள் செய்முறை & களப்பயிற்சி

    ↣ கால்நடை பராமரிப்பு & தேனீ வளர்ப்பு

    ↣ பூச்சிகள் மேலாண்மை & களைக்கட்டுபாடு

    ↣ மழை நீர் அறுவடை ஆகியவை இடம்பெறும்.

    பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

    ⇒ பயிற்சி வருகிற

    6.1.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி

    8.1.2023 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.

    ⇒ பயிற்சி நிகழ்விடம் :

    “வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

    சுருமான்பட்டி, கடவூர்,

    கரூர் மாவட்டம்.

    பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

    பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable)

    ⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

    நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

    Nammalvar Ecological Foundation :

    A/C No: 137101000008277

    IFSC Code : IOBA0001371

    Bank Name : Indian Overseas Bank,

    Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

    (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)

    முன்பதிவு அவசியம்.

    தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .

    முன்பதிவுக்கு அழைக்கவும் :

    +91 8668098492, 8668098495, 9445879292

    குறிப்பு :

    ⇛ வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது

    ⇛ பாலித்தின் பைகள்

    ⇛ சோப்பு

    ⇛ ஷாம்பு

    ⇛ பேஸ்ட்

    ⇛ கொசுவர்த்தி

    போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

    பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ ,

    வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

    களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

    பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

    நன்றி.

    வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :

    https://vanagam.org

    https://vanagam.page.link/app